NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் திறப்பு திருச்சி மாவட்ட அரசு காஜிக்கு அழைப்பு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் திறப்பு திருச்சி மாவட்ட அரசு காஜிக்கு அழைப்பு

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக திருச்சி பீமநகர் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல் புதிய கட்டிடத்தில் நாளை வெள்ளிக்கிழமை ஜீம் ஆ தொழுகையுடன் துவங்க இருப்பதால் இதற்கான அழைப்பிதழை தமிழ்நாடு அரசின் திருச்சி மாவட்ட அரசு காஜி அவர்களை நேரில் சந்தித்து யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரபீக் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று வழங்கினார்..


இந்த நிகழ்வில் பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன என்ற தலைப்பில் மெளலவி அப்துல் பாசித் புகாரி உரை நிகழ்த்துகிறார்..

இந்த நிகழ்வில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது

Post a Comment

0 Comments