NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பெரம்பலூர் தொகுதி கிருஷ்ணராயபுரத்தில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பு

பெரம்பலூர் தொகுதி கிருஷ்ணராயபுரத்தில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் குளித்தலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம்  பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்..


கரூர் மாவட்டம் குளித்தலை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் கொசூர் ஊராட்சியில். தொடர்ந்து காக்காயம்பட்டி நால்ரோடு, பஞ்சப்பட்டி, வேங்காம்பட்டி, புணவாசிபட்டி, லாலாப்பேட்டை ஆகிய இடங்களில் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.


 இந்த நிகழ்வில் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், தொகுதி பொறுப்பாளர் இருதயராஜ், கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, மாவட்ட செயலாளர் பிச்சை, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் முத்தமிழ், அமமுக கிருஷ்ணராயபுரம் கிழக்குஒன்றிய செயலாளர் சண்முகம் மற்றும் ஐ.ஜே.கே. கட்சி நிர்வாகிகள், பாஜக, பாமக, அமமுக, தமாகா, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments