NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு பாபுரோடு பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்

திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு பாபுரோடு பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம்

 திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு பாபுரோடு பகுதியில் புதிய சாலை அமைக்க கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

நீண்ட காலமாக திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு பாபு ரோட்டில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்டு குழி  சீரமைக்காமல் குண்டும் குழியுமான சாலை இருந்து வருகிறது.


திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நிர்வாகம்ண மற்றும் 14 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் அவர்களை கண்டித்தும் 

14 வது  வார்டு  பொதுமக்கள் சார்பாக சாலை மறியல் போராட்டம்  EB ரோடு முருகன் தியேட்டர் எதிரில் சாலை மறியல் போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி 14 வார்டு  தலைவர் ஷாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 



இதில் மாவட்ட தலைவர் முஹமது ராஜா மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன், மாவட்டத் துணைத் தலைவர் மு .சையது முஸ்தபா அவர்கள் முன்னிலை வகித்தார்







இதில் பகுதி மக்கள் ஜமாத்தார்கள் மற்றும்  இஸ்லாமிய கூட்டமைப்பு காங்கிரஸ் கட்சி தோழர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். பூக்கொல்லை கிளை சாகுல் , ரகுமான் அப்பாஸ் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments