NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

 மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்  கட்சியின் மாவட்டச் செயலாளர் மைதீன் என்கிற பாபு தலைமையில் நடைபெற்றது ‌.


இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஷேக் தாவூத் மற்றும் துணைச் செயலாளர் ஷேக், கமால் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி M.முகமது ஷெரீப் 



மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments