// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

 மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்  கட்சியின் மாவட்டச் செயலாளர் மைதீன் என்கிற பாபு தலைமையில் நடைபெற்றது ‌.


இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஷேக் தாவூத் மற்றும் துணைச் செயலாளர் ஷேக், கமால் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி M.முகமது ஷெரீப் 



மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments