// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம்

 மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட ஆலோசனைக் கூட்டம்  கட்சியின் மாவட்டச் செயலாளர் மைதீன் என்கிற பாபு தலைமையில் நடைபெற்றது ‌.


இந்த கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஷேக் தாவூத் மற்றும் துணைச் செயலாளர் ஷேக், கமால் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி M.முகமது ஷெரீப் 



மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments