NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது மூக்கு தொண்டையில் ஓர் மிகப்பெரும் புதிய சாதனை

திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது மூக்கு தொண்டையில் ஓர் மிகப்பெரும் புதிய சாதனை

 திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையில் காது மூக்கு தொண்டையில் ஓர் மிகப்பெரும் புதிய சாதனை படைத்து உள்ளனர்.


நம் நாட்டிற்கும் நம் மாநிலத்திற்கும், பெருமை சேர்க்கும் வகையில் உலகப் புகழ்பெற்ற சாதனை நாயகனாக திகழும் திருச்சி ராயல் பேர்ல் மருத்துவமனையின் நிர்வாகி காது மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவராக வலம் வரும் டாக்டர் ஜானகிராம் அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார்.


உலகப்புகழ்பெற்ற டாக்டர் ஜானகிராம் அவர்களை பல நாடுகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சந்திக்க வருவது எல்லோரும் அறிந்ததே டாக்டர் ஜானகிராம் அவர்கள் அமெரிக்க நாட்டில் காது மூக்கு தொண்டை மற்றும் SKULL BASE அறுவை சிகிச்சை பயிற்சி பெற்று பல நாடுகளில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து வருகிறார்.


தற்போது நான்கு நாட்களுக்கு முன்பு சட்டீஸ்கர்லிருந்து மாநிலத்திலிருந்து திரு அகர்வால் 27 வயது ஆண் என்ற நோயாளி மயக்க நிலை அடைந்து மூளையில் அடிபட்ட நிலையில் அந்த மாநிலத்திலே ஒரு மருத்துவமனைக்கு சென்றார் அங்கு உள்ள மருத்துவமனையில் இருக்கும் நரம்பியல் மற்றும் காது மூக்கு அறுவை சிகிச்சை நிபுணர் திருச்சியில் இருக்கும் ராயல் பேர்ல் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு நோயாளியின் உறவினர் மூலம் கலந்துரையாடப்பட்டது


ஆனால் நோயாளி மயக்க நிலையில் இருந்ததால் ரயில் மூலமாகவோ விமான மூலமாகவோ வர இயலாது எனவே தனி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சியில் இருக்கும் ராயல் பேர்ல் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்கள்..


உடனடியாக டாக்டர் ஜானகிராமன் (ENT SURGEON) டாக்டர் விஜயகுமார்(NEURO SURGEON)டாக்டர் பாலமுருகன்((ANEASTHETIST) டாக்டர் கணேஷ் (EYE SURGEON) டாக்டர் விக்னேஷ்வர் (ENDOCRINOLOGIST) டாக்டர் ஜெயசங்கர் (CARDIOLOGIST) டாக்டர் சந்திரசேகர்( NEURO SURGEON), டாக்டர் சில்பி (ENT) டாக்டர் மானசி (ENT) சோமசுந்தரம் CEO, வியாகுலமேரி CEO பரிசோதனை செய்து EMERGENCYயாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது..

மறுநாளே மயக்க நிலையில் இருந்து தற்போது நோயாளி நலமுடன் உள்ளார் மீண்டும் அவரது மாநிலத்திற்கே மிகவும் மகிழ்ச்சியுடன் நலமுடன் செல்லஇருக்கிறார்.

Post a Comment

0 Comments