NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் நாட்டுப்பற்று கருத்தரங்கம்

திருச்சியில் நாட்டுப்பற்று கருத்தரங்கம்

அதாயி அரபிக் கல்லூரி திருச்சி சரகம் நடத்திய "நாட்டுப் பற்றுடன் நாளை துவங்கும்" கருத்தரங்க நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் திருச்சி M.முகமது ஷரிப் அவர்கள் கலந்து கொண்டு, மூவர்ண தேசியக்கொடி ஏற்றிய பின் மாணவர்கள் மத்தியில் நாட்டு நலன் பற்றியும், நாட்டின் மீது மாணவர்கள் கொள்ள வேண்டிய அக்கறை குறித்தும் உரையாற்றினார்.



இந்த நிகழ்வில் கல்லூரி முதல்வர் முகமது பைசுல் பாரி பிலாலி உட்பட பேராசிரியர் பெருமக்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments