NEWS UPDATE *** அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். *** தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உலக மகளிர் தின விழா

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உலக மகளிர் தின விழா

 தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உலக மகளிர் தின விழா நடைபெற்றது..திருச்சிராப்பள்ளி காங்கிரஸ்  மாநகர் மாவட்ட தலைவர், மாநகராட்சி கவுன்சிலர் எல் ரெக்ஸ் அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டது.  


சிறப்பு அழைப்பாளராக திருமதி. வளர்மதி, அனைத்து இந்திய  ஜனநாயக மாதர் சங்க மாநில உறுப்பினர் ரேணுகா, காட்டூர் பகுதி கூட்டமைப்பு செயலாளர் திராவிட முக்கனி, 


வார்டு தலைவர் அண்ணாதுரை, அய்யாக்கண்ணு  உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பகுதி மகளிர் அணியினர் திரளாக கலந்துகொண்டனர். நிகழ்வில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிருக்கு  பரிசுகள் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments