சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு,அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில்,திருச்சி தெற்கு மாவட்ட அவை தலைவர் ராமலிங்கம் தலைமையில்,திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ப. செந்தில்நாதன் முன்னிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அரிஸ்டோ ரவுண்டானத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்,இந்த நிகழ்வில் அமமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கமுருகன், மாநில நிர்வாகிகள் டோல்கேட் கதிரவன், ராஜா ராமநாதன், சசிகுமார், மாவட்ட துணை செயலாளர் தன்சிங், பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வேதராஜன், நிர்வாகிகள் கல்நாயக் சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் பெஸ்ட் பாபு , கருப்பையா, வேதாந்திரி நகர் பாலு, உமாபதி, சண்முகம், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் கதிரவன் , பொன்மலை சங்கர், சீனி ராஜ்குமார், மலைக்கோயில் சக்திவேல், அழகர்சாமி, துவாக்குடி ராஜா, வேங்கூர் மணிகண்டன், பிரகாஷ் வக்கீல், கல்லணை குணா, சாந்தா, கோமதி மங்கை, பேபி சூர்யா, கண்ணன், தருண், நாகூர் மீரான், ஆனந்தராஜ், செந்தில்குமார், கோபிநாத், மலைக்கோட்டை சங்கர், அகிலாண்டேஸ்வரி, சதாம் உசேன், கருணாநிதி, லோக்நாத் லோகு, சந்திரசேகர், கொட்டப்பட்டு ஆனந்த், நிக்சன், சுரேஷ்குமார், ஷாஜஹான், மெடிக்கல் சந்திரசேகர், ராஜமாணிக்கம், பாரதி, சக்தி, குரு ஸ்ரீதர், சிராஜுதீன், சக்தி, துவாக்குடி பொற்பாலன், அருண்பாண்டியன், பென்ஷனர் காலணி சூசை, ஆறுமுகம், பெட்டிசா மேரி, அம்பிகா, சுமதி, சுகன்யா மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments