// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு MTC டியூஷன் சென்டர் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

ஏபிஜே அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு MTC டியூஷன் சென்டர் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் விழா

 டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்  அவர்களின் 10 -ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு MTC முத்து டியூஷன் சென்டர் சார்பில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், மரக்கன்று வழங்கும் விழா நடைபெற்றது.



இந்த விழாவிற்கு  அண்ணா நகர் பகுதி செயலாளர்(திமுக)  கமால் முஸ்தபா MC  அவர்களுக்கும், வழக்கறிஞர்  திருச்சி N.S.திலீப் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.





இந்த விழாவை MTC முத்து டியூஷன் சென்டர் இயக்குனர் கலாம் செல்வகுமார் ஒருங்கிணைத்தார் 

Post a Comment

0 Comments