// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** கராத்தே போட்டியில் திருச்சி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

கராத்தே போட்டியில் திருச்சி மாணவிக்கு வெண்கலப் பதக்கம்

ஜனவரி  04 ஆம் தேதி சென்னை சாந்தோம் மான்போர்ட் பள்ளியில்  மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.இதில் பெண்களுக்கான 54 கிலோ எடைபிரிவில் திருச்சியை சேர்ந்த மாணவி கமலாயாழினி வெண்கலப்பத்தக்கம் வென்றார்



வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவிக்கு கமலாயாழினிக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் 


இவர் திருச்சி பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமி- ல் மாஸ்டர்  R. சுதாகர் என்பவரிடம் பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது...


Post a Comment

0 Comments