// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சி ஐ.ஜியிடம் புகார் மனு !

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சி ஐ.ஜியிடம் புகார் மனு !

 தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சி ஐ.ஜியிடம் புகார் மனு




தஞ்சை மாணவி லாவண்யா வழக்கில் செய்திகளை தவறாக சித்தரித்து, பொய்யான ஒரு செய்தியை தொடர்புபடுத்தி, மாற்று மத சமூகத்தினர் மீது வெறுப்புணர்வு ஏற்படும் விதமாக அவதூறு பரப்பி, தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா தலைமையில் திருச்சி மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments