BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி 29 வது வார்டு வெல்ஃபேர் கட்சி வேட்பு மனு தாக்கல்

திருச்சி 29 வது வார்டு வெல்ஃபேர் கட்சி வேட்பு மனு தாக்கல்


திருச்சி 29 வது வார்டில் போட்டியிடும் வெல்ஃபேர்  கட்சி வேட்பாளர் முஹம்மது அப்பாஸ் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜி முன்பு  வேட்பு மனு தாக்கல் செய்தார். 

Post a Comment

0 Comments