// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி 29 வது வார்டு வெல்ஃபேர் கட்சி வேட்பு மனு தாக்கல்

திருச்சி 29 வது வார்டு வெல்ஃபேர் கட்சி வேட்பு மனு தாக்கல்


திருச்சி 29 வது வார்டில் போட்டியிடும் வெல்ஃபேர்  கட்சி வேட்பாளர் முஹம்மது அப்பாஸ் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜி முன்பு  வேட்பு மனு தாக்கல் செய்தார். 

Post a Comment

0 Comments