// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி 29 வது வார்டு வெல்ஃபேர் கட்சி வேட்பு மனு தாக்கல்

திருச்சி 29 வது வார்டு வெல்ஃபேர் கட்சி வேட்பு மனு தாக்கல்


திருச்சி 29 வது வார்டில் போட்டியிடும் வெல்ஃபேர்  கட்சி வேட்பாளர் முஹம்மது அப்பாஸ் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜி முன்பு  வேட்பு மனு தாக்கல் செய்தார். 

Post a Comment

0 Comments