38 வது வார்டு SDPI கட்சி வேட்பாளர் வைரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்
திருச்சி 38 வது வார்டு SDPI கட்சி வேட்பாளராக பிச்சை கனி போட்டியிடுகிறார்...அவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வைரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்....அவர் 38 வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர், வேணுகோபால் நகர் , காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரம் வழங்கி வைரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்
0 Comments