// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்து

நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி விபத்து

 நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில்  லாரி மோதி விபத்து






சேலம் To கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் மாவட்டம் அருகே முதலைபட்டி மேம்பாலத்தில் கரூரிலிருந்நு சேலம் நோக்கி சென்ற கனரக லாரி மீது பின்புறம் ஆயில் ஏற்றி கொண்டு லாரி  வேகமாக மோதி விபத்து ..ஆயில் லாரிக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது இதில் லாரியை இயக்கிய வந்த டிரைவருக்கு இடது கை மற்றும் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு விபத்து..நாமக்கல் அரசு மருத்துவமனயில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நாமக்கல் நிருபர் சரவணன்

Post a Comment

0 Comments