நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது..
தமிழகத்தில் இருக்கக்கூடிய 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றியது.நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலை நங்கவரம் பேரூராட்சி 1 வது வார்டில் போட்டியிட்ட செல்வகுமார் 676 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கரூர் செய்தியாளர் குமரவேல்
0 Comments