// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** நடைபயணமாக வந்து வேட்பாளர் மனு தாக்கல்

நடைபயணமாக வந்து வேட்பாளர் மனு தாக்கல்

 



திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23 வது வார்டு க.சுரேஷ் உறையூர் குறத்தெருவிலிருந்து கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் 

Post a Comment

0 Comments