// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** நடைபயணமாக வந்து வேட்பாளர் மனு தாக்கல்

நடைபயணமாக வந்து வேட்பாளர் மனு தாக்கல்

 



திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23 வது வார்டு க.சுரேஷ் உறையூர் குறத்தெருவிலிருந்து கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் 

Post a Comment

0 Comments