திருச்சி மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டிகள் டான் செஸ் அகடமி மற்றும் SPR Promoters சார்பில் டான்செட் அகடமியின் செயலர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளை சிவகங்கை மாவட்ட செஸ் அகடமி நிர்வாகிகள் கண்ணன் துவக்கி வைத்தார்.
இப்போட்டியில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், சிவகாசி, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட 13க்கு மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 221 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 7, 9, 13 15 ஆகிய வயதுடைய வீராங்கனைகளும் மற்றும் ஓபன் கேட்டகிரி போட்டிகள் நடைபெற்றது.
0 Comments