// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

திருச்சியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

திருச்சி மாநகரில் வட மாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது...


இந்தியாவில் வட மாநிலங்களில் குளிர்காலம்  முடிந்து கோடை காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு  வருடமும் மார்ச் மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம்...

திருச்சியில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்க கூடிய பகுதியான நடு குஜிலி தெரு, பெரிய கம்மாளத்தெரு, ஜாபர்ஷா தெரு ,சின்ன செட்டி தெரு, செளராஷ்டார தெரு ஆகிய பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகள் , பெண்கள், ஆண்கள் ஒருவர் மீது மற்றொருவர் வண்ணப் பொடிகளை தூவி உடலில் பூசியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..

Post a Comment

0 Comments