BREAKING NEWS *** நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

 கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு; 14 பேர் மீது வழக்குப் பதிவு

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிதம்பரம் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தார்....

அப்போது அவருடன் கான்வாயில் வந்துகொண்டிருந்த பாமகவினர், கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் கமிட்டி அருகே நின்று கொண்டிருந்த ஆலப்பாக்கம் பூவாணி ஊராட்சி மன்றத் தலைவர் அருள்ஜோதியின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. இந்த சம்பவத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



Post a Comment

0 Comments