// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

 கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு; 14 பேர் மீது வழக்குப் பதிவு

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிதம்பரம் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தார்....

அப்போது அவருடன் கான்வாயில் வந்துகொண்டிருந்த பாமகவினர், கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் கமிட்டி அருகே நின்று கொண்டிருந்த ஆலப்பாக்கம் பூவாணி ஊராட்சி மன்றத் தலைவர் அருள்ஜோதியின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. இந்த சம்பவத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



Post a Comment

0 Comments