NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு

 கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு; 14 பேர் மீது வழக்குப் பதிவு

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சிதம்பரம் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தார்....

அப்போது அவருடன் கான்வாயில் வந்துகொண்டிருந்த பாமகவினர், கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் கமிட்டி அருகே நின்று கொண்டிருந்த ஆலப்பாக்கம் பூவாணி ஊராட்சி மன்றத் தலைவர் அருள்ஜோதியின் கார் கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. இந்த சம்பவத்தில் பாமக மாவட்ட நிர்வாகிகள் உட்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.



Post a Comment

0 Comments