// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த இளைஞர்கள்

எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த இளைஞர்கள்

எஸ்.டி.பி.ஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் மேற்குத் தொகுதி ஆழ்வார்தோப்பு கிளை சார்பாக கட்சியின் உதய தினத்தை முன்னிட்டு 21.06.2022 முதல் 10.07.2022 தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 

தேசிய நீரோட்டமான எஸ்டிபிஐ கட்சியில் ஆழ்வார்தோப்பு கிளை ஒருங்கிணைப்பாளர் Dr.s.பக்ருதீன் அவர்களின்  முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்கள்.


இதில் மேற்கு தொகுதி செயற்குழு உறுப்பினர் சையது முஸ்தபா,ஆழ்வார் தோப்பு கிளை செயலாளர் இரும்புகடை முஸ்தபா, துணை தலைவர் காதர்,சைக்கிள் கடை சௌகத்,பொருளாளர் உபைதுர் ரஹ்மான்,பிரதிநிதிகள் ஆரீப்,ஆட்டோ சையது, தொண்டரணி தலைவர் சுஹைல் ஆகியோர்கள்  உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments