BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு..! திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு..! திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

அதிமுக  பொதுக்குழு கூட்டத்தில் கழக தற்காலிக பொதுப் செயலாளராக  எடப்பாடி‌.பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் விதமாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட  அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி அவர்களின் அறிவுறுத்தலின்படி திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகம் அருகே பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 


நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏவூர் நாகராஜன், துணைச் செயலாளர் மேலூர் அரவிந்த், ரிதம் செந்தில்,





தா.பேட்டை Ex.சேர்மன் செங்கமலை, Ex.பாக செயலாளர் செல்வம், Ex.துணை சேர்மன் சந்திரசேகர், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தனபால், கல்லூர் முருகேசன்,   Ex.ஊராட்சி செயலாளர் சேகர் மணி, பகுதி அவைத் தலைவர் வெங்கடேசன், ஶ்ரீரங்கம் ரெங்கராஜ், படைப்பா ரெங்கராஜ், மணிகண்டம் பழனிசாமி, விஜயராஜ், ஶ்ரீரங்கம் ஆனந்த்பாபு மற்றும் போட்டோகிராபர் பாய் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments