NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி 52 வது வார்டு அவலநிலை

திருச்சி 52 வது வார்டு அவலநிலை

 திருச்சி மாநகராட்சி பகுதி பீமநகர்  52 வது வார்டு பகுதியில் பக்காளி தெரு உள்ளது...  


இந்த பகுதி பீமநகர் பகுதி ஆழ்வார் தோப்பு பகுதியை இணைக்ககூடிய பகுதியாகும்.


இந்த பகுதியில் சாக்கடை நீர் கசிவு ஏற்பட்டு சாலை மற்றும் தெருக்களில்  ஓடுகிறது... இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 52 வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி கருப்பையா அவர்களிடம் புகார் அளித்தும் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.. 



பக்காளி    தெரு வழியில் 1,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் செல்கின்றனர்.. ஆகவே இந்த பகுதியில் நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது..  திருச்சி மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை உள்ளது..


நிருபர் பீர்

Post a Comment

0 Comments