// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

 ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் உற்சவம் அம்மன் வீதி உலா நடைபெற்றது‌‌.. 


இதை முன்னிட்டு பால்காவடி , அக்னி சட்டிகளும் மற்றும் அம்மன் உற்சவம் வீதி உலா நடைபெற்றது.. 






ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்..இந்நிகழ்ச்சியை டி.ஜே.ரவிசந்திரன் அண்ட் சன்ஸ் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது 

Post a Comment

0 Comments