உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற உயர்ந்த கொள்கை நோக்கத்தோடு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பணியிலும் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் AJH தொண்டு நிறுவன நிறுவனம் சார்பில் சமூகநல ஆர்வலருமான தௌஃபீக் உமர்
அவர்கள் தன் தாயாருடன் சேர்ந்து இன்று திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சுமார் 200 கர்ப்பிணி பெண்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் பிரட்(Bread) பாக்கெட்டும் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவச உடையும் கொடுத்தார். இந்த நிகழ்வில் AJH தொண்டு நிறுவன பிரதிநிதி ஹாஜாத் கனி உடன் இருந்தார்
0 Comments