BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் திருவீதி உலா

 ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் உற்சவம் அம்மன் வீதி உலா நடைபெற்றது‌‌.. 


இதை முன்னிட்டு பால்காவடி , அக்னி சட்டிகளும் மற்றும் அம்மன் உற்சவம் வீதி உலா நடைபெற்றது.. 






ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்..இந்நிகழ்ச்சியை டி.ஜே.ரவிசந்திரன் அண்ட் சன்ஸ் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது 

Post a Comment

0 Comments