ஆடி பௌர்ணமியை முன்னிட்டு திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் உற்சவம் அம்மன் வீதி உலா நடைபெற்றது..
இதை முன்னிட்டு பால்காவடி , அக்னி சட்டிகளும் மற்றும் அம்மன் உற்சவம் வீதி உலா நடைபெற்றது..
ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்..இந்நிகழ்ச்சியை டி.ஜே.ரவிசந்திரன் அண்ட் சன்ஸ் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது
0 Comments