BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

குமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

 செப்டம்பர் 7 இல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3570 கிலோ மீட்டர் தூரம் இந்தியாவை ஒன்றிணைக்கும்  (பாரத் ஜோடோ யாத்ரா) என்னும் பாதயாத்திரை கன்னியாகுமரியில் தொடங்கும் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பயணம் பற்றிய ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலோசனை கூட்டம்.


ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாரத் ஜோடோ யாத்ரா எனும்  இந்தியாவை ஒன்றிணைக்கும் பாதயாத்திரை நடத்தும் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பயணம் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் வருகிற 3/9/2022 ஈரோடு ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே எஸ் அழகிரி அவர்களும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு ஈ வி கே எஸ் இளங்கோவன் அவர்களும் மற்றும் முன்னணி தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் இது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் இன்று 29/08/2022 மாலை 6 மணிக்கு ஈரோடு குடியரசு இல்லத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.இ. திருமகன் ஈவெரா தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட  பொறுப்பாளர் டி.திருச்செல்வம், மாவட்ட துணை தலைவர் பா.ராஜேஸ் ராஜப்பா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.!!இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஈ ஆர் ராஜேந்திரன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் எ. மாரியப்பன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் பி ஏ பெரியசாமி, துணைத் தலைவர்களான வி.எஸ். ஈஸ்வரமூர்த்தி, எம் ஆர் அரவிந்தராஜ், பொதுச் செயலாளர் இரா,கனகராஜ், மண்டல தலைவர்களான அல்டிமேட் தினேஷ், ஆர் விஜயபாஸ்கர், சசிகுமார்,எச்.எம் ஜாபர் சாதிக், ஐ என் டி யு சி பொதுச் செயலாளர் என் துரைசாமி மாநில சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம் ஜவஹர் அலி, மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் நா.கார்த்தி,


மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சி எம் ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் செந்தூர் ராஜகோபால், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தள தலைவர் எஸ் முகமது யூசுப், ஈரோடு மாநகர் மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் கே பி சின்னசாமி,ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஈ.ஆர்.எஸ் பிரகாஷ், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் மனித உரிமை தலைவர் வினோத் மாரியப்பா, முன்னாள் நகரத் தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட பொறுப்பாளர்களான கே ஜே டிட்டோ, சிவா என்கிற சிவகுமார், சதீஷ், லயன் இப்ராகிம், கிழக்கு சட்டமன்ற சமூக ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பிரவீன், என் சி டபிள்யூ சி என்கிற தேசிய காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு மாவட்டத் தலைவர் ஆர் கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் நிர்வாகி ம.பேபி, சித்தோடு பிரபு, முன்னாள் மொடக்குறிச்சி வட்டாரத் தலைவர் வி எம் கே செந்தில் ராஜா மற்றும் பல திரளாக கலந்து கொண்டனர்...


ஈரோடு நிருபர் பேபி 




.

Post a Comment

0 Comments