NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தொழில் முனைவோரூக்கான மாநில அளவிலான பயிற்சி

தொழில் முனைவோரூக்கான மாநில அளவிலான பயிற்சி

 திருச்சி தேசிய கல்லூரியில் தொழில் முனைவருக்கான மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ் கல்லூரி முதல்வர் டாக்டர் கே குமார் 


வணிக மேலாண்மை துறை தலைவர் டாக்டர் ஞானசௌந்தரி மற்றும் வணிக மேலாண்மை துறை தாவரவியல் மற்றும் வேதியியல் துறைகள் சார்பாகவும் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மோனிஷா தேவி தலைமையின் கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்..


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments