NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** போதைப்பொருள் எதிராக உறுதிமொழி ஏற்பு

போதைப்பொருள் எதிராக உறுதிமொழி ஏற்பு

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிரான  உறுதிமொழி ஏற்றுக்கொண்ட முக்குலத்தோர் தலைமையாசிரியர்  சுப்பிரமணியன் தலைமையில் அதை அனைத்து மாணவ மாணவிகளும் உறுதிமொழி எடுத்தனர் ..



                                           


போதைப் பொருளைப் பற்றி தீமைகளை பற்றி உதவி   தலைமை ஆசிரியர் மணிகண்டன் மற்றும் பள்ளி மாணவன் சத்தியமூர்த்தி போதைப் பொருள் தீமையைப் பற்றி விளக்கினார்..




இந்த விழாவில் அனைத்து ஆசிரியர்களும் மற்றும் அலுவலர்களும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்

Post a Comment

0 Comments