NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** போதை விழிப்புணர்வு மினி மாரத்தான்

போதை விழிப்புணர்வு மினி மாரத்தான்

ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் விதமாக திருச்சி அம்ரிதா வித்யாலயம் பள்ளியின் சார்பாக மினி மாரத்தான் போட்டி இன்று காலை அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து பள்ளி வளாகம் வரை (4km) நடைபெற்றது. 


இந்த நிகழ்ச்சியை காவல்துறை கூடுதல் ஆணையர் (DC) உயர்திரு. V.அன்பு அவர்கள் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு போட்டியை துவக்கிவைத்தார். 



பள்ளி முதல்வர் வரவேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார் இப்போட்டியில் சுமார் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வெற்றி பெற்ற முதல் 20மாணவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனை காவல் ஆய்வாளர் திருமதி. அருள் ஜோதி அவர்கள் பரிசுகளையும், சான்றிதழ்கள் வழங்கினார்.


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments