NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி பீமநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

திருச்சி பீமநகர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

 திருச்சி  பீமநகர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய திருச்சி தென்னூர் செயற்பொறியாளர் பா.சண்முகசுந்தரம் தெரிவித்திருப்பது :

திருச்சி கண்டோன்மென்ட் துணை மின் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக மின் கம்பி மாற்றுதல் தொடர்புடைய


பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பீமநகர், கண்டித்தெரு, பென்ஷனர்தெரு, ஆணைக்கட்டி மைதானம், மேட்டுத்தெரு, யாதவர் தெரு, அல்திவான் பள்ளிவாசல், ஹாஜியார் தெரு, கண்ணன் அரிசி ஆலை, உள்ளிட்ட பகுதிகளில் நாளை செப்டம்பர் 13 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 3.30 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments