// NEWS UPDATE *** கேரளாவில் மூளையை தின்னும் அழிவு வைரஸ் - கொடூர தாக்குதலால் 2 பேர் பலி *** "ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகளால் ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகள், நிவாரணங்களை வழங்க இந்தியா தயாராக உள்ளது" - பிரதமர் மோடி *** எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்று மின்கம்பத்தை மாற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்று மின்கம்பத்தை மாற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.

திருச்சி மாநகராட்சி 52 வது வார்டுக்கு உட்பட்ட பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் கம்பம் விழும் நிலையில் இருந்தது.

உடனே எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக கடந்த 26.08.2022 கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..


கோரிக்கை மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள்  பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றினர்


இன்று அந்த மின் கம்பம் மாற்றப்பட்டது எஸ்டிபிஐ கட்சியின் கோரிக்கை ஏற்று சரி செய்து கொடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் 

Post a Comment

0 Comments