// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்று மின்கம்பத்தை மாற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்று மின்கம்பத்தை மாற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.

திருச்சி மாநகராட்சி 52 வது வார்டுக்கு உட்பட்ட பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் கம்பம் விழும் நிலையில் இருந்தது.

உடனே எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக கடந்த 26.08.2022 கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..


கோரிக்கை மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள்  பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றினர்


இன்று அந்த மின் கம்பம் மாற்றப்பட்டது எஸ்டிபிஐ கட்சியின் கோரிக்கை ஏற்று சரி செய்து கொடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் 

Post a Comment

0 Comments