// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்று மின்கம்பத்தை மாற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்று மின்கம்பத்தை மாற்றிய மாநகராட்சி அதிகாரிகள்.

திருச்சி மாநகராட்சி 52 வது வார்டுக்கு உட்பட்ட பீமநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே உள்ள மின் கம்பம் விழும் நிலையில் இருந்தது.

உடனே எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக கடந்த 26.08.2022 கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..


கோரிக்கை மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள்  பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றினர்


இன்று அந்த மின் கம்பம் மாற்றப்பட்டது எஸ்டிபிஐ கட்சியின் கோரிக்கை ஏற்று சரி செய்து கொடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர் 

Post a Comment

0 Comments