BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** "சுமைதாங்கி" செய்தி எதிரொலி சரிசெய்ய பட்ட சாலைகள்

"சுமைதாங்கி" செய்தி எதிரொலி சரிசெய்ய பட்ட சாலைகள்

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருவெறும்பூர் கல்லணை பிரிவு திருவெறும்பூரில் சாலை யார் தோன்றியது என்று தெரியாமல் தவிக்கும் திருவெறும்பூர் பொதுமக்கள் என்ற தலைப்பில் நேற்று முன்தினம் சுமைதாங்கி செய்தி வெளியானது அதனைத் எதிரொலியால் பொதுப்பணித்துறை தானாக முன்வந்து சாலையை சரி செய்தனர் இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை திருவெறும்பூர் அருகே கல்லணை மற்றும் கூத்தைப்பார் பகுதிக்கு பிரிந்து செல்லும் சாலை பகுதியில் சாலை 15 நாட்களுக்கு முன்பு பறிக்கப்பட்டடு மீண்டும் சாலை புதுப்பிக்கப்படாமல் ஜல்லிக்கற்கள் போடப்பட்டு இருந்தன

இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும்சிரமம் அடைந்து வருவதுடன் விபத்துக்கள் ஏற்படுவதாகும் சுமை தாங்கி செய்தி சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.

 அதனைத் தொடர்ந்து திருச்சி பொதுப்பணித்துறையினர் அதிரடியாக அந்த பகுதியில் சாலையை புதுப்பித்துள்ளது இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை சரி செய்து கொடுத்த அதிகரிக்கும் செய்தி வெளியிட்ட  செய்தியாளருக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments