NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருச்சி தேசிய கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தேசிய கல்லூரி (தன்னாட்சி) கணினி பயன்பாடுகள் துறை சார்பில் கணினி புரிந்துணர்வு விழா நடைபெற்றது..  கல்லூரி பேராசிரியர் பிரியா புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அறிமுகப்படுத்தினார்...கல்லூரி முதல்வர் முனைவர்  குமார் வாழ்த்து உரை  நிகழ்த்தினார்.பயன்பாட்டுத் துறை தலைவர் அனுஷா உரை நிகழ்த்தினார்.


தலைமை விருந்தினர் ஜம்புகுமார், ஆலோசகர், Ceasura Technologies, Chennai கல்லூரி முதல்வருடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

மாணவர்களிடம் தகவல் தொழில்நுட்பத்தை வளர்ப்பது குறித்தும், தகவல்

தொழில்நுட்பத்தில் தொடர்பு திறன் குறித்தும் விவாதித்தார்.

கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர்,. ஷோபனா நன்றியுரை ஆற்றினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments