திருச்சி வருவாய் மாவட்ட அளவிலான மாணவ மாணவியர்களுக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகள் ஒற்றையர் பிரிவு மற்றும் இரட்டையர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் மொத்தம் எட்டு அணிகள் பங்கு பெற்றன.
மாணவியர்களுக்கான 14 வயதிற்கு உட்பட்ட மாணவியர்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதலாம் இடத்தை ஜி .யாழினி சாந்தி நிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளி அழகரையும் இரண்டாம் இடத்தை திருச்சி சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியைச் சேர்ந்த கே. மாதவி அவர்களும் மூன்றாம் இடத்தை மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ் .சாதனா அவர்கள் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்கள். இரட்டையர் பிரிவில் முதலாம் இடத்தை சாவித்திரி வித்யாசாலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த கே .மாதவி அவர்களும் எம். பவிக்கா ஆகிய இருவரும் சேர்ந்து பெற்றுள்ளார்கள் இரண்டாம் இடத்தை மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவிகள் எஸ் .சாதனா டி.திவ்யஸி அவர்களும் பெற்றுள்ளார்கள் மூன்றாம் இடத்தை திருச்சி நகரில் உள்ள புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த என்.தீபக்ஷிக்கா மற்றும்ஜே. வர்ஷினி ஆகிய இருவரும் சேர்ந்து பெற்றுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம் 17 வயதிற்குட்பட்ட ஒற்றைய பிரிவில் சாவித்திரி வித்யாசலப் பள்ளியைச் சேர்ந்த கே .ஞானசங்கரி வதன அவர்கள் முதலாம் இடத்தையும் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த எஸ். மனோ சித்ரா இரண்டாம் இடத்தையும் திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த எ.வலினா இமானு குலேட் அவர்கள் மூன்றாம் இடத்தை பெற்றார்கள். ஒற்றைய பிரிவில் சாவித்திரி வித்யாசால பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜி ஞானசங்கரி வதன மற்றும் எம் சங்கரி இருவரும் பெற்றுள்ளார்கள் இரண்டாம் இடத்தை திருச்சி மேலப்புதூர் புனித ஜோசப் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த எ.வலண்டியா இமானுகுலேட் மற்றும் எஸ். கரிஷ்மா ஆகிய இருவரும் பெற்றார்கள். மூன்றாம் இடத்தை புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பொன்மலைப்பட்டி பள்ளியைச் சேர்ந்த எஸ் மனோ சித்ரா மற்றும் ஏ. ஜான்சிராணி ஆகிய இருவரும் பெற்றுள்ளார் .19 வயதுக்குட்பட்ட மாணவியர்களுக்கான ஒற்றையர் போட்டியில் முதலாம் இடத்தை வி .சத்தியா அரசு சையது முர்துஷா மாதிரி மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவி யும் இரண்டாம் இடத்தை மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த எம் .பிரீத்தி அவர்களும் மூன்றாம் இடத்தை திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள புனித பிலோமினா ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த மாணவி வி. கிருத்திகா ஆகியோர் பெற்றுள்ளார்கள். இரட்டை இலை பிரிவில் திருச்சி மரக்கடை அரசு சையது முர்துஷா மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த வி. சத்தியா மற்றும் எஸ். அகிலாண்டேஸ்வரி இருவரும் பெற்றவர்கள் இரண்டாம் இடத்தை திருச்சி மணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த எம் .பிரதீபா மற்றும் எம். ப்ரீத்தி இருவரும் பெற்றுள்ளார்கள் மூன்றாம் இடத்தை பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த கே. யோகவர்த்தினி என். சூரிய பிரபா ஆகியோர் பெற்றுள்ளார்கள்
நிருபர் JS மகேஷ்
0 Comments