கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு செந்தண்ணீர் புரத்தில் உள்ள SRCA CARROM ACADEMY மில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஒற்றையர் ஆட்டம் கேரம் போட்டி இதில் 32 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..
இப்போட்டியை துவக்கி வைத்தவர் L பால கங்காதரன் அவர்கள் 1 to 5 பிரிவில் முதல் பரிசு K.திலீப் இரண்டாம் பரிசு R.சுதர்ஷினி மற்றும் 6 to 12 பிரிவில் முதல் பரிசு V.சத்யா இரண்டாம் பரிசு R.ஹரிசந்திரன் பரிசுகளை வழங்கியவர் L. பால கங்காதரன் நாடார் பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேரம் பயிற்சியாளர் Js மகேஷ் வாழ்த்து தெரிவித்தார்.
நிருபர் JS மகேஷ்
0 Comments