NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் மனித சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு

திருச்சியில் மனித சங்கிலி போராட்டத்தில் எஸ்டிபிஐ பங்கேற்பு

திருச்சியில் நாளை நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் பங்கேற்க SDPI   கட்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி அழைப்பு விடுத்துள்ளார்.
எஸ்.டி.பி.ஐ
கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
திருச்சியில் நாளை( செவ்வாய்க்கிழமை) விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்துள்ள சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் எஸ் டி பி ஐ கட்சியினரும் பங்கேற்க இருக்கிறார்கள். ஆகவே நமது கட்சியின் தலைவர்கள், செயல்வீரர்கள் தவறாது கலந்து கொண்டு அன்பையும் அமைதியும் வலியுறுத்தி 
 விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்துள்ள  சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் திரளாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றியடைய உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments