BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** மனித சங்கிலி இயக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்: திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது அறிவிப்பு

மனித சங்கிலி இயக்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்கும்: திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது அறிவிப்பு

 வரும் 11 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்ககத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் ஃபைவ் அகமது அறிவித்துள்ளார்.. 


வரும் 11 ஆம் தேதி மாலை திருச்சி மாநகரம், மணப்பாறை, துவரங்குறிச்சி, முசிறி, தொட்டியம் ஆகிய பகுதிகளில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடைபெறுகிறது.. இதில் திருச்சி மேற்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மனித நேய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட  தலைவரும் மாமன்ற உறுப்பினருமான பைஸ் அகமது தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments