NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** SDPI கட்சி மண்டல மாவட்ட தலைவர்கள் கலந்துரையாடல்

SDPI கட்சி மண்டல மாவட்ட தலைவர்கள் கலந்துரையாடல்

 SDPI கட்சியின் நெல்லை,தஞ்சை,திருச்சி,மதுரை ஆகிய மண்டலங்களின் மாவட்ட தலைவர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் இன்று கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மாநில பொதுச் செயலாளர் அஹமது நவவி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி,மக்கள் நல பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.


நிகழ்வில் மாநில செயலாளர் அபூபக்கர் சித்தீக்,நெல்லை மண்டல தலைவர் ஜூல்பிக்கார் அலி,தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம், திருச்சி மண்டல தலைவர் இமாம் ஹஸ்ஸான்,மதுரை மண்டல செயலாளர் முஜீப் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments