NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

 திருச்சி லால்குடி எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது....


சுரங்கப்பாதை  பகுதியில் மழை நீர்  தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.‌


இந்த சுரங்க பாதையில்  பல மாதங்களாக மழைநீர் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் சுரங்கப்பாதையை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. சுரங்கப்பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments