BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

ரயில்வே சுரங்கப்பாதை சீரமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

 திருச்சி லால்குடி எல்.என்.பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது....


சுரங்கப்பாதை  பகுதியில் மழை நீர்  தேங்கி நிற்பதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.‌


இந்த சுரங்க பாதையில்  பல மாதங்களாக மழைநீர் தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் சுரங்கப்பாதையை  பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. சுரங்கப்பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments