NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பொருளாதார மாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் குறித்த கருத்தரங்கம்

பொருளாதார மாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் குறித்த கருத்தரங்கம்

 திருச்சிராப்பள்ளி நேஷனல் கல்லூரியில் ICSSR நிதி ஒதுக்கீட்டில், குறுநிதியில் பொருளாதார பரிமாற்றத்திற்கான தொழில் முனைவோரின் தாக்கம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை வணிக மேலாண்மை துறை மற்றும் நுண் உயிரியல் மற்றும்  உயிரி‌ தொழில்நுட்பவியல் துறைகளால் இணைந்து நடத்தப்பட்டது...



 இதில் சிறப்பு விருந்தினர்களாக திரு.பிரபு ஜெயக்குமார் மோசஸ்(மாவட்ட தொழில் முனைவோர் மேலாளர்), திரு.கல்யாணராமன்,GM(சிட்டி யுனியன் பேங்க்), கும்பகோணம்  மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் இவர்களுடன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ராஜேஷ்  அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா்கள்.

நிருபர் ரூபன்





Post a Comment

0 Comments