NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** துர்க்கை கோயிலில் நாளை கும்பாபிஷேகம் திருச்சியில் திரண்ட ராஜஸ்தானியர்

துர்க்கை கோயிலில் நாளை கும்பாபிஷேகம் திருச்சியில் திரண்ட ராஜஸ்தானியர்

ஶ்ரீராஜஸ்தான் விஷ்ணு சமாஜ் சங்கம் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் ஶ்ரீஅம்பே பாலாஜி ஶ்ரீபாபா ராம்தேவ்ஜி கோரி திருச்சி பெரிய கடைவீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.. 




இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை 3 ஆம் தேதி நடைபெறுகிறது.. இதனை முன்னிட்டு நேற்று காவேரியிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. முன்னதாக காந்தி மார்க்கெட், மேலபுலிவார் ரோடு, பெரிய கடைவீதி, NSB ரோடு , மரக்கடை வழியாக ஶ்ரீஅம்பே மாதாஜி ஶ்ரீராம்தேவ் பாலாஜி சிலைகள் 20 ரதங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வரப்பபட்டன..






இதில் 15 குருமகராஜ்கள் , ராஜஸ்தான் மாநிலம்‌ மற்றும் திருச்சியில் வசிப்பவர்கள் உட்பட 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.. நாளை 3 ஆம் தேதி அம்பே மாதாஜி ஶ்ரீராம்தேவ் பாபாஜி சிலைகள் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு  மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது  
-------------------------------------

நிருபர் - தேவாராம் படேல்



Post a Comment

0 Comments