NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** இனாம்குளத்தூர் அரசு பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

இனாம்குளத்தூர் அரசு பள்ளி கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

 திருச்சி ஶ்ரீரங்கம் தொகுதி இனாம்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளி உள்ளது...இந்த பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது . பள்ளி வகுப்பறை கட்டுமான பணியில் அஸ்திவாரம் அமைப்பதற்காக ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.




மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.பள்ளி நேரம் முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் கட்டுமான பணி மற்றும் ஆழமான பள்ளங்களை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது... 




இனாம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் தொடக்கப்பள்ளி நிர்வாகம் ஒப்பந்ததாரர்கள் முறையிட்டு கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரியும் பள்ளங்களை சுற்றி தடுப்புகளை அமைத்து பாதுகாப்பான சூழல் ஏற்படுத்த கோரியும் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments