NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாக துறை பேரவை கூட்டம்

திருச்சி தேசிய கல்லூரியில் வணிக நிர்வாக துறை பேரவை கூட்டம்

 திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் வணிக நிர்வாக துறை சார்பாக பேரவை நிறைவு கூட்டம் இன்று நடைபெற்றது..

இந்த பேரவை நிறைவு கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக TIME நிர்வாக இயக்குனர் திரு சி எஸ் மணி அவர்கள் "எதிர்கால பார்வையில்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் தேசியக் கல்லூரி முதல்வர் முனைவர் கி குமார் மற்றும் துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை உரையாற்றினார்கள். 



வணிக நிர்வாக துறை தலைவர் முனைவர் ஆர் திருஞானசௌந்தரி வரவேற்புரை வழங்கினார். செல்வி சுபத்ரா மற்றும் அபிராமி ஆகியோர் பேரவையின் ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்யதனர். இந்நிகழ்ச்சிக்கு வணிக நிர்வாக துறை உதவி பேராசிரியர் முனைவர் எம் சந்திரா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

நிருபர் ரூபன்

Post a Comment

0 Comments