தமிழகத்தில் வெயில் தொடங்கி உள்ளது. இதனையொட்டி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மேற்கு தொகுதி சின்னசாமி நகர் பி பிளாக் பகுதியில் சமத்துவ இளைஞர் அணி இணைந்து இன்று நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ். பீர் மற்றும் தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் கான் ஆகியோரது அழைப்பினை ஏற்று மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் கிழக்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி செயலாளர் பெஸ்ட் பாரூக்.
0 Comments