NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் நீர் மோர் பந்தல் திறப்பு !

திருச்சியில் நீர் மோர் பந்தல் திறப்பு !

தமிழகத்தில் வெயில்  தொடங்கி உள்ளது. இதனையொட்டி தமிழக மக்கள் ஜனநாயக கட்சி திருச்சி மேற்கு தொகுதி சின்னசாமி நகர்  பி பிளாக் பகுதியில் சமத்துவ இளைஞர் அணி இணைந்து இன்று நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.




மேற்கு தொகுதி செயலாளர் கே.டி.எஸ். பீர் மற்றும் தென்னூர் பகுதி செயலாளர் ஷேக் கான் ஆகியோரது அழைப்பினை ஏற்று மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் கிழக்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா மண்ணச்சநல்லூர் தொகுதி செயலாளர் பெஸ்ட் பாரூக்.





மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சேட்டு.29 வது வார்டு வட்டச் செயலாளர் கலில். மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு பழங்கள் மோர் ஆகியவற்றை சகோதர சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு பகுதி மற்றும் வார்டு நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினர்.



Post a Comment

0 Comments