NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் மாற்றுதிறனாளிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருச்சியில் மாற்றுதிறனாளிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருச்சி செந்தண்ணீர்புரம் பகுதியில் தலைவர் சுகுமாரன் முன்னிலையில் மாற்று திறனாளிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைக்கப்பட்டது... மாநில செயலாளர் ஜான்சி ராணி மாவட்ட செயலாளர் குமார் மாவட்ட துணை தலைவர் வெற்றி செல்வன் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் SG ராஜி ராமு பாலா   பாண்டியன் முத்துலட்சுமி ஜெயராமன் கலந்து கொண்டனர் ...




மாற்று திறனாளிக்கள் வைத்த கோரிக்கை: 






அரசு பஸ்களிலும் தனியார் பஸ்களிலும் மாற்றுத்திறனாளிக்கான இருக்கை  வசதி இல்லை ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகள் இல்லை..

 பேருந்து நிலையத்தில் மாற்று திறனாளிகளை பார்த்து பேருந்து நிற்பதில்லை 

மாற்றுத்திறனாளிகளுக்கான ஊதியம் ஆயிரம் ரூபாய் இருப்பதை அதிகப்படுத்தும் படி வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கான மருந்து வகைகள் அனைத்து இடங்களிலும் கிடைக்கும் படி இப்படி பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள்..

நிருபர் : மகேஷ் 

Post a Comment

0 Comments