தேனி மாவட்டம் வீரபாண்டி கெளமாரி அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்த பொதுமக்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்தும் மக்கும் வகையிலான பைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது...
இந்த நிகழ்வு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் தேனி மாவட்டத்தை பசுமை நகரமாக வைக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்வில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருப்பூர் மாவட்ட செயலாளரும், திரைப்பட இயக்குனருமான குமார் தங்கவேல் அன்பு நித்யா பேபி கமலேஷ் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
0 Comments