NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம்

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம் மாநில தலைவர் வெள்ளையன் அறிவிப்பு


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை யின் மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்..


இதில் திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு‌ மாநில இணை செயலாளர் என்.டி.கந்தன் , மாவட்ட இணை செயலாளர் ஆர்.எம் சுலைமான் மாவட்ட துணை தலைவர் பி.முகமது ஷபி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்

Post a Comment

0 Comments