NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** 28 வது வார்டு பகுதியில் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

28 வது வார்டு பகுதியில் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு

 தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு  துறையின் சார்பில் நகர்ப்புற நல வாழ்வு மையங்களை தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி பகுதிகளில் தமிழக முதல்வர் அவர்களால் கானொளி காட்சி மூலமாக திறக்கப்பட்டது அது சமயம்  திருச்சி மாநகராட்சி இனாம்தார் தோப்பு பகுதியில் நகர்புற நலவாழ்வு மையமும் திறக்கப்பட்டது...





இந்நிகழ்வில் திமுக வட்ட செயலாளார்கள் அம்ஜத்கான் , வாமடம் சுரேஷ்  28வது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.பைஸ் அகமது மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் திரு.ரமேஷ் தென்னூர் பகுதி சுகாதார மையப் பொறுப்பாளர் மருத்துவர் பொன்.சாந்தி மற்றும் அண்ணாநகர் நலவாழ்வு மையம் மருத்துவர் Dr. தீபா மற்றும் தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம்ஷா  மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள்

Post a Comment

0 Comments