// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம்

திருச்சி கிழக்கு மாவட்ட தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த கூட்டத்திற்கு மமக மாவட்ட செயலாளர் அசரப் அலி மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



ஜூலை 9 கோவையில் நடைபெறக்கூடிய சிறை முற்றுகை போராட்டத்திற்கான செயல்பாடுகளை குறித்தும் பணிகளை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


மேலும் இந்த நிகழ்வில் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சையது முஸ்தபா 

மாவட்ட துணை அணி நிர்வாகிகள் பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

Post a Comment

0 Comments