NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை

மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி அறிக்கை

 மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் அஷ்ரப் அவர்களின் அறிக்கை வெளியீட்டுள்ளார்..




20 ஆண்டு காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய  சிறைவாசிகளை தமிழக அரசு உடனடியாக எந்த வித  பாகுபாடு இன்றி விடுதலை செய்ய வலியுறுத்தி வருகின்ற ஜூலை 9 அன்று கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம் எச் ஜவாஹிருல்லா அவர்கள் தலைமையில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது ஆகையால் திருச்சி கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக இந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்  என அஷ்ரப் அலி மாவட்ட செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார் 

Post a Comment

0 Comments